
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று திடீரென ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை அணியில் விளையாடிய 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கிய முத்தையா முரளிதரன் (49) இலங்கைத் தமிழர் ஆவார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2010 ஆம் ஆண்டு விளையாடிய போது ஓய்வை அறிவித்தார். அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டியிலும் ஓய்வை அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்