
தேசிய கிரிக்கெட் அகாடமிக்குப் புதிய இயக்குநருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ கோரியுள்ளதையடுத்து, அந்தப் பதவியில் இருக்கும் ராகுல் திராவிட், இந்திய அணிக்குப் பயிற்சியாளராகச் செல்ல உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு ஏற்ப, இந்திய அணிக்குத் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி டி20 உலகக் கோப்பையுடன் தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்