Type Here to Get Search Results !

வேறு வேலை பாரு என கிரேக் சேப்பலால் நிராகரிக்கப்பட்டவர்தான் தீபக் சஹர்: வெங்கடேஷ் பிரசாத் நினைவூட்டிய சுவாரஸ்ய சம்பவம்

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலால் ஒதுக்கப்பட்டவர்தான் தீபக் சஹர். ஆனால், இன்று ஒற்றை வீரராக இருந்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் நேற்று முன்தினம் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.