
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து களமிறங்க உள்ளார்.
இந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளும் முக்கியத்தும் பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தங்கியுள்ள சிந்து கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்