Type Here to Get Search Results !

கோலியின் தலைமையில் பிரச்சினையில்லை; மற்றவர்கள்தான் பங்காற்ற வேண்டும்: ஹர்பஜன் சிங் கருத்து 

இந்திய அணியின் மற்ற வீரர்கள் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும் என்றும், விராட் கோலிக்கு கேப்டன் பொறுப்பால் எந்த அழுத்தமும் இல்லையென்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் ஆடிய ஒரு நாள் தொடரின் இரண்டு ஆட்டங்களில் மோசமான தோல்வியைச் சந்தித்துத் தொடரை இழந்தது. இதனால் இந்தியாவின் பந்துவீச்சு குறித்தும், கோலியின் தலைமை குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.